
தனக்கு சொந்தமான இடத்தில், 50 ஆண்டு கால உழைப்பில் சேர்த்து வைத்த, 20 லட்சம் ரூபாயை செலவழித்து, 1,000 சதுர அடி பரப்பளவில், சிறிய அளவிலான, தாஜ்மகால் போன்ற நினைவு கட்டடம் ஒன்றை கட்டியுள்ளார். இந்த கட்டடம், தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ராவிலிருந்து, 160 கி.மீ., தொலைவில் உள்ளது.இதுகுறித்து, பைசல் ஹசன்கூறியதாவது :
தாஜ்மகாலை கண்டு, நான் கிண்டல் செய்துள்ளேன். காதலுக்காக, இவ்வளவு தொகையை செலவழித்த, ஷாஜகானை பற்றியும் விமர்சித்துள்ளேன். ஆனால், என் மனைவியின் பிரிவிற்கு பிறகே, காதலின் அருமை எனக்கு புரிந்தது.உண்மையான அன்புக்கு முன், எதுவும் பெரிதல்ல என்பதைஉணர்ந்தேன். சிறிய அளவில் கட்டியுள்ள நினைவு மண்டப கட்டடத்தை, 5,000 சதுர அடி அளவுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுஉள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment