இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.
Banner Wishes
!doctype>
செய்திகள்
Thursday, February 14, 2013
உணவு முறை - மாரடைப்பை தடுக்கும் திராட்சை!
இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான் ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.
Tuesday, February 12, 2013
இப்படிக்கு கண்ணீருடன் தாய் நாய்...
மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும்.
அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும்.
அநாயவசியமாக குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களை பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்த குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டு சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும்.
Wednesday, February 6, 2013
கேப்டனை கலாய்த்து சட்டசபையில் சொல்லப்பட்ட குட்டிக் கதை!
தமிழக முதல்வர் அவர்கள் விழாக்களில், சட்டசபையில் பேசும்போதும் குட்டிக் கதைகளை கூறுவார். ஏனென்றால் தான் சொல்ல வரும் கருத்தை கதையின் மூலமாக, விளக்கினால், அது மக்களை எளிதாக சேரும் ,கவரும் என்பதால், இந்த பாணியை கடைபிடித்து வருகிறார்.
அவரது பாணியை, அப்படியே அவர் கட்சி எம்.எல்.ஏ.,க்களும், "பாலோ' பண்ணுகின்றனர். கவர்னர் உரை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசுகையில், ஒரு குட்டிக் கதையை, அவிழ்த்து விட்டார். அக்கதையாவது:
ஐ.நா.சபையில் ஒலிக்கப் போகும் ஸ்வர்ணக் குரல்!
"இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்குத்தான் அதிகத் துணிச்சல் தேவை".
பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச் சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல்.
சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்.
பெரிய வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகச் சொல்கிறார் ஸ்வர்ணலஷ்மி. விரைவில் ஐ.நா.சபையில் கணீர் என ஒலிக்கப்போகிறது பார்வையற்ற இந்தத் தோழியின் குரல்.
சென்னை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் ஸ்வர்ணலஷ்மி, மாநில அளவிலான குழந்தைகள் பாராளுமன்றத்தின் பிரதமர்.
Tuesday, February 5, 2013
பயர்பாக்ஸ் மற்றும் குரோம் - ல் அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெறுவது எப்படி?
புக் மார்க் (Bookmark) :- இணைய உலாவிகளில் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் - ம் முன்னிலையில் உள்ளன. இவற்றில் அதிகம் பயன்பத்தபடும் வசதிகளில் ஒன்று தான் இந்த புக் மார்க் (Bookmark). இதன் மூலம் நாம் அடிக்கடி உலவும், நமக்கு பிடித்த, இணையதள முகவரிகளை குறித்து / சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு சேமித்த புக் மார்க்குகளை, தவறுதள்ளாக அழித்துவிட்டால், என்ன செய்வது?
கவலைவேண்டாம் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் - ம் அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெறுவதற்க்கான வசதியை கொண்டுள்ளன. பயர்பாக்சை பொறுத்தமட்டில் இச்செயல் மிகவும் சுலபம். ஆனால் குரோமில் சிறிது கடினம். அதற்க்கான வழிமுறைகளை கீழ் காண்போம்.
கவலைவேண்டாம் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் - ம் அழித்த புக் மார்க்குகளை திரும்ப பெறுவதற்க்கான வசதியை கொண்டுள்ளன. பயர்பாக்சை பொறுத்தமட்டில் இச்செயல் மிகவும் சுலபம். ஆனால் குரோமில் சிறிது கடினம். அதற்க்கான வழிமுறைகளை கீழ் காண்போம்.
Subscribe to:
Posts (Atom)